ரேலா புற்றுநோய் சிகிச்சை மையம்: முதல்வர் திறப்பு!!!

சென்னை குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையத்தில், ஒருங்கிணைந்த, முழுமையான சிகிச்சை அளிக்கக்கூடிய புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் துவக்க விழா நேற்று

Read more

திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்!!!

பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழி தேரோட்டம் திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக் கிய நிகழ்வான

Read more

இயலாமை – நோய் – இறப்பு – எப்போது வேண்டுமானாலும் வரலாம்!!!

கணவன் மனைவி இருவரும் ஷாப்பிங் முடித்து, பெரிய ஓட்டலில் போய் சாப்பிட்ட பிறகு காருக்கு வந்தனர்.அப்போது ஒரு வயதான அம்மாள் அவர்களிடம் கையேந்தியபடி வர, கணவன் அவளுக்கு

Read more

3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, மிதமான மழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல்

Read more

தென்னை நார் தொழிலை மேம்படுத்த… ரிசர்வ் வங்கியே துணை!!!

தென்னை நார் தொழில் மேம்படுத்த, வங்கிகள், கடன் செலுத்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்,’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரிசர்வ் வங்கிக்கு கோவை மாவட்ட தென்னை நார் மற்றும்

Read more

கவர்னருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு!!!

தமிழக கவர்னர் ரவியை இன்று பிற்பகலில், முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக சட்டசபையில், நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை

Read more

நந்தகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!!

மத்திய இணை அமைச்சர் முருகனின் குலதெய்வமான பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகா,

Read more

சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தொடர்ந்த மனு மீது நாளை இடைக்கால உத்தரவு..!!

உக்ரைன் தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டி உக்ரைன்வழக்கு தொடர்ந்திருந்தது.  தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி

Read more

அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்த 2000 ஆண்டுக்கு முற்பட்ட செங்கல்!!!

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குட்டூர் செங்கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.தொல்லியல் ஆய்வாளர்கள் வளர்ச்சியடைந்த நாகரீகத்தின் அடையாளமாக செங்கல்லை கருதுகின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு

Read more

நொய்யல் ஆற்றை மீட்க செயல் திட்டம் புதிய முயற்சி!!!

நொய்யலை அறிவியல்பூர்வ செயல்திட்டத்துடன் மீட்க, உலக இயற்கை நிதியம் கைகோர்க்கிறது. தன்னார்வ, தொழில் அமைப்பினர், அரசு துறைகளுடன் இணைந்து, இப்பணி மேற்கொள்ளப்பட அச்சாரமிடப்பட்டுள்ளது.உலக இயற்கை நிதியம் (டபிள்யூ.டபிள்யூ.எப்.,)

Read more