ஹிஜாப் குறித்து கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது!

ஹிஜாப் குறித்து கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான

Read more

செருப்பு போடாத பாஜக எம்.எல்.ஏ. பேரன் அலப்பறை!!!

கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஸ்ரீ எம்.ஆர்.காந்தி என்ற வாசகம் எழுதப்பட்ட பைக்கில் அமர்ந்திருக்கும் இளைஞர் ஒருவரிம் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக மூத்த

Read more

ஹோலிப்பண்டிகையையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை: வெங்கையா நாயுடு அறிவிப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வரும் 17ம் தேதி முதல் 4 நாட்கள் விடுமுறை என வெங்கையா நாயுடு தெரிவித்தார். ஹோலிப்பண்டிகையையொட்டி வியாழன், வெள்ளியன்று இரு அவைகளும் செயல்படாது

Read more

இந்திய துாதர் பிரதீப் சீனாவில் பொறுப்பேற்பு!!

பீஜிங் : சீனாவுக்கான இந்திய துாதர் பிரதீப் குமார் ராவத், பீஜிங்கில் உள்ள துாதரகத்தில் நேற்று பொறுப்பேற்றார்.நம் அண்டை நாடான சீனாவின் இந்திய துாதராக இருந்த விக்ரம்

Read more

ரேஷன் கடை ஊழியர்கள் பணிச்சுமை.. அரசு எடுக்கும்ஆக்ஷன்!!

ரேஷன் கடைகளில் எடையாளர், விற்பனையாளர் பணியிடங்களில் 4,000 பேர் விரைவில் நிரப்பப்பட உள்ளனர் என்று கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரே நபர் இரண்டு, மூன்று கடைகளை

Read more

இந்தோனேஷியா அருகே கடலில் நிலநடுக்கம்!!

ஜகார்த்தா : தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் அருகே உள்ள கடற்பகுதிகளில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்தோனேஷியாவில், மேற்கு சுமத்ரா மாகாணத்தின் பரியமன் நகருக்கு

Read more

சீனாவில் ஒமைக்ரான்: 10 நகரங்களில் ஊரடங்கு!

பீஜிங் : சீனாவில், ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், 10 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Read more

உக்ரைன் தலைநகரில் ரஷ்ய படையினர் தாக்குதல்; குடியிருப்பு கட்டடங்களை தகர்த்ததால் பெரும் பரபரப்பு!

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை ரஷ்ய படையினர் ஏவுகணைகளை வீசி தகர்த்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ‘நேட்டோ’ எனப்படும்,

Read more

ஐந்து இந்திய மாணவர்கள் கனடாவில் பலி!!!

டொரோன்டோ : கனடாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, ஐந்து இந்திய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், கடந்த 12ம்

Read more

ரூ.2.50 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் மூவர் கைது!!!

நகைக்கடை உரிமையாளரை கடத்தி, 2.50 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், டிரைவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். மதுரையில் நகைக்கடை வைத்திருப்பவர் தர்மராஜ், 61. நேற்று

Read more