பக்தர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியது – திருவண்ணாமலையில் கிரிவலம் அனுமதி..!!

தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும். இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

Read more

உக்ரைனுக்கு எதிரான போரில் சீனாவிடம் ஆயுத உதவி கோருகிறது ரஷ்யா: அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு!

உக்ரைன் மீதான போரில், சீனாவிடம் ராணுவ உதவி கோரி உள்ள ரஷ்யாவுக்கு உதவினால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான

Read more

ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமானது அல்ல: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என

Read more

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Read more

அரசியல் ரீதியாக பழிவாங்க துடிக்கிறது திமுக அரசு: ஓ.பி.எஸ். இ.பி.எஸ். கண்டனம்…

மக்கள் பணிகளை முறியடிக்க திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்

Read more

பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்த ஏவுகணை: மாநிலங்களவையில் ராஜ்நாத் விளக்கம்

ஏவுகணை பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ராஜ்நாத்சிங் தெரிவித்தார். தவறு காரணமாக அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் ஏற்படவில்லை என மாநிலங்களவையில் ராஜ்நாத் விளக்கமளித்தார். 

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த விவகாரம்!!!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர்கள் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்ததை

Read more

எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் மீண்டும் சோதனை!!

எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி.

Read more

லக்கிம்பூர் கேரி வழக்கின் மனு விசாரணை நாளை ஒத்திவைப்பு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு!

லக்கிம்பூர் கேரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஜய் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவானது நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Read more

மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் : ஒன்றிய அரசு!!

வரும் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, ஒன்றிய எச்சரித்துள்ளது. தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள்

Read more