உக்ரைன்-ரஷியா போரை நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்- இந்தியா மீண்டும் வலியுறுத்தல்!

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 19-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி

Read more

பிரான்சில் பள்ளிகள், அலுவலகங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை!

பிரான்சில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகள், அலுவலகங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை.தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் உணவகங்கள், விளையாட்டு மைதானங்களுக்குச் செல்ல அனுமதி

Read more

உள்நாட்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யாவில் இருந்து சர்க்கரை, கோதுமை தானியங்கள் ஏற்றுமதி செய்ய ஆகஸ்ட் 31 வரை தடை!!

 போர் காரணமாக ரஷ்யாவில் சர்க்கரை, உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது மேற்கு உலக

Read more

சீனாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

சீனாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒருநாள் கொரோனா 5,280ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா அதிகரிப்பால் ஷென்சென், ஜிலின் உள்பட சுமார் 10 நகரங்களில் ஊரடங்கு

Read more

உக்ரைன் – ரஷ்யா போரால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பாதிப்பில்லை.. பாதுகாப்பு குறித்த அச்சம் தேவையில்லை என நாசா திட்டவட்டம்!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்புடைய பதற்றங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

Read more

‘சி.பா. ஆதித்தனார் விருது’: மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்….

தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.  இந்நிலையில் 2021 ஆம்

Read more

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ரூ.5 கோடியில் தங்க கவசம்..!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.5 கோடி மதிப்பில் கீரீடம் முதல் பாதம் வரை வைரம் வைடூரியம் மரகத கற்கள் பதித்த தங்க

Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,066,777 பேர் பலி!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60. 66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,066,777 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால்

Read more

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் சீனாவில் மீண்டும் ஊடரங்கு: தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம்!

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால் சீனாவில் ஊரடங்குகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு

Read more

அணுமின் நிலையத்தை சேதப்படுத்தி விட்டனர்!

உக்ரைனின் பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்று செர்போனிபில் நகரில் அமைந்துள்ளது. செர்போனிபில் நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் சென்றதைத் தொடர்ந்து, அணுமின் நிலையத்தையும் ரஷ்ய படை அவர்களின் கட்டுப்பாட்டில்

Read more