கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை கர்நாடகா அரசு உத்தரவு செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பெங்களூரு: ‘கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஒரே சீரான சீருடை அணிந்துவர வேண்டும் என்று மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது,’ என்று ஹிஜாப் வழக்கில் கர்நாடக 

Read more

நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லை!!

ராஜ்யசபாவில் மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாவது: நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக 203 கிகா வாட் மின்சார தேவை, நம் நாட்டில் இருந்தது. தற்போது உள்ள

Read more

காரை ஏற்றி விவசாயிகள் படுகொலை ஆசிஷ் ஜாமீன் ரத்தை விசாரிக்க புது அமர்வு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!!!

ஒன்றிய அரசின் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி, உபி, அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கடந்தாண்டு அக்டோபர்

Read more

இன்று 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை கூடும்!!!

தமிழகத்தில் இன்று (மார்ச் 16) இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை கூடுதலாக பதிவாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி கீதா

Read more

சிக்கராயபுரம் கல்குவாரி நீர்த்தேக்க திட்டம் இழுத்தடிப்பு!!!

குன்றத்துாரை அடுத்த சிக்கராயபுரத்தில், 23 கல்குட்டைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும், 400 — 500 அடி ஆழம் உடையவை. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இல்லாத நேரத்தில், இந்த

Read more

மாஜி அமைச்சர் வேலுமணி வீட்டில் ரூ.84 லட்சம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் 2 வது முறை சோதனை நடைபெற்றது. இதில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் அடிப்படையில் சோதனை

Read more

மாலத்தீவுக்கு தாராளமாக உதவிகளை செய்துவரும் இந்தியாவுக்கு நன்றி! – மாலத்தீவு அதிபர்

மாலத்தீவுக்கு பல உதவிகளை செய்துவரும் இந்தியாவுக்கு அதிபர் இப்ராகிம் முகமது சோலி தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Read more

பெற்ற தாயை 3-வயது மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம்! அமெரிக்காவில் பரபரப்பு !!

அந்த சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை கையில் எடுத்து விளையாடியதில் தவறுதலாக குண்டு பாய்ந்ததில் சிறுவனின் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் – திமுக எம்.பி. கனிமொழி பேச்சு!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கூறினார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Read more

இத்தனை அற்புத சக்திகளை கொண்டதா பப்பாளி பழம் !!!!

பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த

Read more