காணொலியில் தொடர்ந்த 4ம் கட்ட பேச்சுவார்த்தை!!

* கீவ் நகரில் ஊரடங்குதலைநகர் கீவ்வில் ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருவதை தொடர்ந்து, இந்த நகரில் அடுத்த 36 மணி நேரத்திற்கு கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நான்காம் ஆண்டு ஆராதனை!!

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நான்காம் ஆண்டு வார்ஷிக ஆராதனை மஹோத்சவம், நேற்று நடந்தது. ஜெயேந்திரர் சுவாமிகள் அதிஷ்டானத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில்,

Read more

கீவ் மையப்பகுதியை நெருங்கியது ரஷ்யா: உக்ரைன் அதிபருடன் அண்டை நாட்டு பிரதமர்கள் சந்திக்க திட்டம்!!!!

 உக்ரைன் தலைநகர் கீவ்வின் புறநகர்களில் சண்டையிட்டு வந்த ரஷ்ய படைகள், தற்போது நகரின் மையப்பகுதியை நெருங்கி உள்ளன. நேற்று அதிகாலையில் 15 மாடி குடியிருப்பு கட்டிடத்தை குண்டுவீசி

Read more

இந்திய மாணவர்கள் நிம்மதி ஆன்லைன் வகுப்பை தொடங்கிய மருத்துவ பல்கலைக் கழகங்கள்!!

உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக் கழங்களில் ஏராளமான இந்திய மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். போர் காரணமாக உக்ரைனில் சிக்கிய 18,000 மாணவர்களை ஒன்றிய அரசு பத்திரமாக

Read more

தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!!

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே வரபிரசாத் நகரில் குடியிருப்பு பகுதிக்குள் திடீரென முதலை ஒன்று புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். கொளப்பாக்கம் ஏரி அருகே உள்ள பகுதி

Read more

ஜி- 7, நேட்டோவை தவிர உலகளவில் புது கூட்டணியை உருவாக்க அமெரிக்கா முடிவு!!

 நேட்டோ, ஜி-7 ஆகிய அமைப்புகளை தவிர, உலகளாவிய புதிய கூட்டணியை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளால் அதன்  மீது அமெரிக்கா, ஐரோப்பிய

Read more

சர்க்கரை தராமல் சக்கை ஆகும் கரும்பு!!!

ஆர்.கே.பேட்டை: கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்காக வெட்டப்பட்ட கரும்பு, ஆலைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஆவதால், வெயிலில் காய்ந்து சக்கையாக மாறி வருவதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆர்.கே.பேட்டை

Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,073,060 பேர் பலி!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.73 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,073,060 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 461,527,690

Read more

ஒரே நாளில் 76 இடங்களில் காட்டுத்தீ!!!

 தமிழகத்தில் சில வாரங்களாக வனப் பகுதிகளில் தொடர்ந்து தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன. நீலகிரி கொடைக்கானல் மலைகளில் சில நாட்களாக வனப்பகுதிகள் பற்றி எரிந்தன.வனத்துறை அதிகாரிகள்விரைந்து செயல்பட்டு தீயை

Read more

கொரோனா புயல் ஓய்கிறது; உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 46.20 கோடியாக உயர்வு!!

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39.48 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி

Read more