ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் யுஸ்வேந்திர சாஹல்? -இணையத்தை கலக்கும் பதிவுகள்!

ராஜஸ்தான் அணியின் டுவிட்டர் பக்கத்தில் “அணியின் புதிய கேப்டன் சாஹல்” என பதிவிடப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Read more

98 நாடுகளுக்கு இந்தியா 16.29 கோடி தடுப்பூசி வினியோகம் !!

98 நாடுகளுக்கு இந்தியா 16.29 கோடி தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Read more

நொய்டாவில் இரட்டை கோபுரம் வெடி வைத்து தகர்க்க முடிவு!!

விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளதால், இரட்டை கோபுர குடியிருப்புகளை இடிக்க கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு

Read more

சத்தீஸ்கர் சாலை விபத்து: ரூ.2 லட்சம் நிவாரணம்: அம்மாநில முதல்-மந்திரி அறிவிப்பு

சத்தீஸ்கரில் , லாரியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் . மேலும்  17 பேர் காயமடைந்தனர் .இந்த விபத்து குறித்து   போலீசார் வழக்குப்பதிவு செய்து

Read more

ரூ.139 கோடியில் சேப்பாக்கம் மைதானம் விரிவாக்கத்திற்கு அனுமதி…

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கம், புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ரூ.139 கோடியில் சேப்பாக்கம் மைதானத்தை 62 ஆயிரம் சதுர

Read more

சரத்யாதவ் அரசு பங்களாவை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு !!!

ஐக்கிய ஜனதா தள முன்னாள் தலைவர் சரத்யாதவ், மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Read more

கேரளாவில் பெண்களை மது பரிமாற அனுமதித்த ஓட்டல் மீது வழக்கு மேலாளர் கைது!

கேரளாவில் பெண்களை மது பரிமாற அனுமதித்த ஓட்டல் மீது வழக்கு மேலாளர் கைது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Read more

தஞ்சையில் திருமணத்திற்கு புத்தகங்களை வழங்கிய நண்பர்கள்!!!

தஞ்சையில், நண்பனின் திருமணத்திற்கு, மேள, தாளம் மூலம் முழங்க புத்தகங்களை சீராக நண்பர்கள் வழங்கினார்கள்.  மோகன் குமாரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று (15ம் தேதி) இரவு நடந்தது.

Read more

தேர்தலில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம்..!! – சோனியா காந்தி குற்றச்சாட்டு!

தேர்தலில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு மீது சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Read more

ஹிஜாப் வழக்கில் மேல் முறையீடு: ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணை- சுப்ரீம் கோர்ட்

பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read more