ரஷிய-உக்ரைன் போர்: 3 நாட்டு தலைவர்கள் ‘கீவ்’ விரைவு!!

போர் பதற்றத்திற்கு மத்தியில் 3 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கீவ் நகருக்கு சென்றுள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Read more

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி- நடுவானில் வெடித்து சிதறியது!

வடகொரியா ஏவிய ஏவுகணை ஒன்று நடுவானில் வெடித்து சிதறியதாக தென்கொரிய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Read more

முதலில் யார் பயணிகளை ஏற்றுவது : பஸ் ஊழியர்கள் மோதலால் பரபரப்பு !!

கோவில்பட்டி அருகே யார் முதலில் பயணிகளை ஏற்றுவது என்ற பிரச்சினையில் தனியார் பஸ் ஊழியர்கள் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து

Read more

பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் போர்.. முக்கிய நகரங்களை கைப்பற்ற திணறும் ரஷிய படைகள்!

உக்ரைனில் பிப்ரவரி 24 அன்று ஊடுருவலைத் தொடங்கிய ரஷிய படைகள், இதுவரை அந்நாட்டின் 10 பெரிய நகரங்களில் எதையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read more

ரஷிய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ராணுவ பொருட்களை அனுப்பும் தென்கொரியா

ராணுவ உதவி பொருட்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த வாரத்தில் அல்லது அடுத்த வாரம் மேற்கண்ட பொருட்கள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read more

உக்ரைன் போர்: கொரானா,போலியோ, காலரா தொற்று அதிகரிக்கலாம்.! மருத்துவர்கள் எச்சரிக்கை

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரின் காரணமாக கொரானா,போலியோ மற்றும் காலரா தொற்று அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Read more

அங்கன்வாடி மையம்-ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு!!!

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் களின் பணி சிறப்பாக நடைபெற்று வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மோகனூர் தாலுக்கா பாலப்பட்டியில் உள்ள

Read more

வரலாறு படைக்குமா ஆஸ்திரேலிய அணி-உச்சகட்டப் பரபரப்பில் கராச்சி டெஸ்ட்!!!

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள கராச்சி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 506 ரன்கள் இலக்கை நோக்கி ஆடுகிறது. கடைசி நாளில் ஆஸ்திரேலிய பவுலர்கள் மிரட்டுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா-

Read more

இன்று அறுபத்துமூவர் வீதி உலா- மயிலாப்பூரில் பக்தர்கள் குவிந்தனர்!!

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று

Read more

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பஸ் மீது மும்பையில் தாக்குதல்!

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Read more