மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய அஸ்ரா கார்க், தென் மண்டல ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மதுரை, நெல்லை போலீஸ்...
Month: March 2022
தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு கடந்த 7 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் 180 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.
கடந்த வாரம் ரஷிய படையினரால் கடத்தப்பட்ட உக்ரைன் நகர மேயர் விடிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.
போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்காவா , 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தட்டி சென்றார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன்...
தைவான் நாட்டின் வான்வெளியில் சீன இராணுவ விமானப்படையின் ஸ்பாட்டர் விமானம் அத்துமீறி நுழைந்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் என பெங்களூரு உள்பட 77 இடங்களில் ஊழல்...
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே மேல்வீராணம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 400 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு 34 ஆசிரியர்கள் பணியாற்ற...
கோவை ஆர்.எஸ்.புரத்தில் வடமாநில பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.
பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
நாமக்கல் அருகே 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து 7 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு...
