ஜப்பான் பூகம்பத்தில் 4 பேர் பலி; 97 பேர் காயம்!!!

டோக்கியோ:  ஜப்பானில் நேற்று முன்தினம் இரவு தாக்கிய பூகம்பத்தில் 4 பேர் பலியானார்கள். 97 பேர் காயமடைந்தனர். ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள புகுஷிமாவில் நேற்று முன்தினம்

Read more

தியேட்டர் மீது ரஷ்யா குண்டுவீச்சு!!!

கீவ்: உக்ரைனில் சினிமா தியேட்டரின் மீது ரஷ்யா குண்டு வீசியதில் கட்டிடம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கிய நூற்றுக்கணக்கான மக்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

Read more

வங்க கடலில் புயல்; மீனவர்களுக்கு தடை!!

சென்னை: வங்க கடலில் புயல் சின்னம் உருவாவதால், 20ம் தேதி வரை அந்தமான் பகுதிக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பு:

Read more

தோப்புகரணத்துக்கு கேரள போலீஸ் மன்னிப்பு!!!

கண்ணூர் : கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோது, கட்டுப்பாடுகளை மீறியோருக்கு, கேரளாவைச் சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி யாதிஷ் சந்திரா, தோப்புகரணம் போடும் தண்டனை வழங்கினார். இது

Read more

மகிழ்ச்சியை சீர்குலைக்கும் ஊழல், லஞ்சம்!!!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘ஹேப்பி பிளஸ் கன்சல்டிங்’ என்ற தனியார் நிறுவனம், இந்தியாவில் மக்கள் எந்தளவுக்கு மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்பது தொடர்பான களஆய்வை

Read more

வழித்தடத்தில் சாலை பணி… தடுமாறி விழுந்தது யானை!!!

நீலகிரி மாவட்டம், குன்னுார் – மேட்டுப்பாளையம் சாலையில், நந்தகோபால் பாலம் அருகே உள்ள யானை வழித்தடத்தில், நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதனால், யானைகள் இடம்

Read more

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு!!

சென்னை: தமிழக சட்டசபை இன்று கூடியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்ய துவங்கியதும், பேச வாய்ப்பு கேட்டு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

Read more

கோவையின் வளர்ச்சிக்கு என்ன தேவை? பட்டியல் போட்ட தொழில் அமைப்பினர்!!

கோவையின் வளர்ச்சிக்கான திட்டங்களைப் பற்றிக் கருத்துக் கேட்ட கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனிடம், பல்வேறு தொழில் மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில், முக்கியமான ஐந்து திட்டங்கள்

Read more

பெரியாறு அணைக்கு செல்ல கெடுபிடி: கேரள போலீசின் நாடகம் அம்பலம்!!!

கூடலூர்: முல்லைப்பெரியாறு அணைக்கு கேரளா அனுமதியின்றி யாரும் செல்ல முடியாது. அனுமதியின்றி சென்ற கேரள ஓய்வு எஸ்.ஐ.,க்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை காரணம் காட்டி அம்மாநில வனத்துறை

Read more

ஆங்கிலத்தில் பட்ஜெட் படித்த நிதியமைச்சர்!!

சென்னை: தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் உரையின் போது இடையில் ஆங்கிலத்தில் படித்தார். மாநிலத்தின் நிதி நிலை குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினால், தேசிய மற்றும்

Read more