படுமாக்கனள்ளியில் காட்டு தீ!!!!!

தங்கவயல்: தங்கவயல் தாலுகா டி.கொல்லள்ளி பஞ்சாயத்தை சேர்ந்த படுமாக்கனள்ளி அடுத்த காட்டுப்பகுதியில் தீப்பற்றி எரிந்ததால் ஏராளமான காட்டு மரங்கள் தீயில் கருகின. தங்கவயல் தாலுகா டி.கொல்லள்ளி பஞ்சாயத்தை

Read more

ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதமாட்டோம்: மாணவிகள் போராட்டம்!

சாமராஜநகர்: சாம்ராஜ்நகரில், 10க்கும் மேற்பட்ட மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுத மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாம்ராஜ்நகர் தாலுகா தி.நகரில் உள்ள கல்லுாரி

Read more

கைதிகளை உறவினர்கள் சந்திக்கலாம்: சிறைத்துறை அனுமதி!!

சிக்கமகளூரு: கொரோனா தொற்றால் கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்துள்ளதால், கைதிகளை உறவினர்கள் சந்திக்க சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சிக்கமகளூரு மாவட்ட சிறைச்சாலையில்

Read more

சீண்டியவரை தாவி கடித்த பாம்பு!!!

பெங்களூரு: சிர்சியில் பாம்புகளை சீண்டியவரை தாவி கடித்த பாம்பு குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. மாலத்தில் சிர்சியை சேர்ந்தவர் பாம்பு ஆர்வலர் மாஸ் செய்யது. இவர் ஒரு

Read more

திருட்டு வழக்கில் இருவருக்கு காப்பு!!!

குடகு மாவட்டம் சோமவாரபேட்டை தாலுகாவில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். குடகு மாவட்டம் சோமவாரபேட்டை தாலுகாவை சேர்ந்தவர் விக்ரம் கடந்த 12-ம் தேதி

Read more

மாணவர் தூக்கிட்டு தற்கொலை!!!

மங்களூரு: மங்களூருவில் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது சாவிற்கு பேராசிரியர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

Read more

அரசு பள்ளியில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்: மாவட்ட கலெக்டர் தகவல்!!!

சிக்கமகளூரு: பசவனஹள்ளி அரசு மகளிர் பள்ளியில் அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார். சிக்கமகளூரு டவுன் பசவனஹள்ளியில் அரசு மகளிர் பள்ளி உள்ளது.

Read more

உலக முழுவதும் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39.75 கோடியாக உயர்வு!!!

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39.75 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி

Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,086,740 பேர் பலி!!

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.86 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,086,740 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால்

Read more