வங்கதேச தலைநகரில் கோயில் மீது தாக்குதல்; சிலைகள் சேதம்: நகைகள் கொள்ளை!!!

தாகா: பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் சமீப காலமாக இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. வங்கதேசத்தில் நேற்று முன்தினம் இரவும் இதுபோன்ற

Read more

அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு இலங்கையில் மக்கள் போராட்டம்: விலைவாசி உயர்வை கண்டித்து கொந்தளிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் அந்நாட்டின் முக்கிய வாழ்வாதாரமான சுற்றுலா துறை பாதிக்கப்பட்டது. இத்துடன் அந்நிய செலாவணிக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பும் வெகுவாக குறைத்தது. இதனால்,  கடுமையான

Read more

கருங்கடலில் ரஷ்ய போர்க் கப்பல்களில் இருந்து கீவ், லிவிவ் மீது ஏவுகணை தாக்குதல்!

லிவிவ்: ரஷ்யா மீண்டும் மீண்டும் போர் குற்றங்களில் ஈடுபடுவதாக உலக தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள தனது போர் கப்பல்கள் மூலமாக உக்ரைன் தலைநகர்

Read more

தென் கொரியாவில் ஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு தொற்று உறுதி: ஒமிக்ரான் பயங்கர தாக்குதல்!

சியோல்: தென் கொரியாவில் ஒமிக்ரான் வைரஸ் தாக்குதல்  தீவிரமாகி வருகிறது. இங்கு தினசரி பாதிப்பு 2 லட்சம் வரை இருக்கும் என நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், நேற்று

Read more

சொந்த கட்சி எம்பி.க்களும் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு: 24 பேர் கட்சி தாவி வாக்களிக்க முடிவு!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்து வரும் கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் முட்டாஹிதியா குவாமி இயக்கம், பலுசிஸ்தான் அவாமி கட்சி,

Read more

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவியேற்பு..!!

சண்டிகர்: பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டனர். பிரம் ஷங்கர் ஜிம்பா, ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், லால் சந்த்

Read more

உக்ரைனில் கொல்லப்பட்டகர்நாடக மாணவர் சடலம் நாளை மறுதினம் வருகை!!

புதுடெல்லி: உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவரின் சடலம், நாளை மறுதினம் (வரும் 21ம் தேதி) இந்தியா கொண்டு வரப்படுகிறது. கர்நாடகாவை சேர்ந்தவர் நவீன் சேகரப்பா

Read more

அரசியலுக்கும், கட்சிக்கும் ஊடகம் அப்பாற்பட்டவை: பிரதமர் மோடி கருத்து!

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் மலையாள பத்திரிகை மாத்ருபூமியின் நுாற்றாண்டு விழாவை பிரதமர் மோடி இணையவழியாக நேற்று துவக்கி வைத்து பேசியதாவது: மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் ஊடகங்கள் முக்கிய

Read more

உயிரினங்கள் தோன்றியது எப்படி? கடலில் 20,000 அடி ஆழத்தில் ரகசியம் தேடும் விஞ்ஞானிகள்!!

புதுடெல்லி: உலகில் உயிரினங்கள் உருவான ரகசியத்தை அறிய, கடலுக்கு அடியில் 20 ஆயிரம் அடி  ஆழத்துக்கு சென்று இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்த உள்ளனர். பல்வேறு துறைகளில்

Read more