2 ஆயிரம் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுவிட்டது- உக்ரைன் பகீர் குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40.83 கோடியாக உயர்வு!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை

Read more

சுவீடன் பள்ளியில் கத்தி குத்து தாக்குதல்; 2 பெண்கள் பலி: மாணவர் சரண்!!

சுவீடன் நாட்டின் தெற்கே மல்மோ லத்தீன்ஸ்கோலா நகரில் மேனிலைப்பள்ளி ஒன்று அமைந்து உள்ளது.  இந்த பள்ளியில் இருந்து அவசர எண்ணுக்கு அழைப்பு விடுத்த 18 வயதுடைய பள்ளி

Read more

நாஞ்சில் சம்பத்துக்கு மனநலம் பாதிப்பு: போலீசில் அ.தி.மு.க., புகார்!!!

சென்னை : ‘தி.மு.க.,வைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு மனநலம் பாதித்து இருப்பதால், அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு அனுமதி தரக் கூடாது’ என, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Read more

இன்றைய ‘கிரைம் ரவுண்ட் அப்’; பெண்கள் பலாத்காரம்: துணை நடிகர் கைது!!!

மூன்று இளம் பெண்கள் நிகழ்ச்சி ஒன்றுக்கு வரவேற் பாளராக சென்றனர். அப்போது அந்த மூன்று பேரிடமும் ஒரே நேரத்தில் முகமது ஷயாத் ‘சாட்டிங்’ செய்துள்ளார்.அந்த இளம் பெண்களில்

Read more

மகனை கட்சிக்குள் கொண்டு வந்த வைகோவுக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி!

சிவகங்கை : ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தன் மகனை கட்சிக்குள் கொண்டு வந்ததற்கு, மாவட்ட செயலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, ‘தி.மு.க.,வுடன் ம.தி.மு.க.,வை இணைக்க வேண்டும்’

Read more

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக்கு நிதி இல்லை: தென் மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்!!

சிவகங்கை : தமிழக வேளாண் பட்ஜெட்டில் காவிரி– வைகை– குண்டாறு– கிருதுமால் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு இரண்டாம் கட்ட பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யாதது தென் மாவட்ட

Read more

‘தாலிக்கு தங்கம்’ திட்டம் நிறுத்தம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!!

சென்னை : ”பெண்ணுரிமை கொள்கையின் மறுவடிவம் தான் மாணவியருக்கு 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம். இதற்காகவே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது,” என, முதல்வர்

Read more

ராஜ்யசபா எம்.பி.,யாகிறார் பிரியங்கா: காங்., தலைமை அதிரடி முடிவு!

காங்., பொதுச் செயலர் பிரியங்காவை, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது.

Read more

அ.தி.மு.க.,வினருடன் காங்.,- கம்யூ.,மோதல்: மாமன்ற கூட்டத்தில் ‘அனல்’ பறந்த விவாதம்!!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் முதல் கூட்டம் நேற்று நடந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர் நீண்ட பேச்சுக்கு கம்யூ., – காங்., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரும்

Read more