பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி மண்ணிவாக்கம் தோல் கேட் ஆகிய 6 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் 8 சாலைகளை...
Month: March 2022
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் இன்று தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.
திருப்பூரில் பிரபல மகளிர் அரசு பள்ளி அருகில் நின்றுகொண்டு பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் கைகளைப் பிடித்து இழுத்து கலாட்டா செய்தவர் வட இந்தியரை...
காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றியமைத்தது. புதிய தரநிலைகளின்படி, பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி...
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நாடு தழுவிய அளவில் பொதுவான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அந்த நுழைவுத் தேர்வு...
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு, கொரோனா பாதிப்புகள் பெரும் அளவில் பரவி முதல் அலையாக மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதன் தீவிரம் குறைவதற்குள்,...
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாம்பாடி பகுதியில் வசிப்பவர் பினீஸ் (45). இவரது மகள் பார்வதி (16). இவர்கள் இருவரும் கடந்த...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி ஜனவரி 31ந்தேதி முதல் பிப்ரவரி 11ந்தேதி வரை நடைபெற்றது. அதன்பின்பு, கடந்த 14ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற...
தெற்கு டெல்லியில் சிராக் தில்லி பகுதியில் இருந்து போலீசாருக்கு நேற்று மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய...
காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும்...
