அவிநாசி கோவில் கும்பாபிஷேகம்; ஆயத்த பணிகளில் தொய்வு!!

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதியளித்தும், ஆயத்தப்பணியில் தொய்வு தென்படுவதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில்

Read more

வைகோ மகனுக்கு பொறுப்பு வந்தாச்சு: கட்சி பொதுக்குழு ஒப்புதல் தந்தாச்சு!

சென்னை: ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ மகன் துரை வைகோவுக்கு தலைமைக்கழக செயலாளர் பதவி வழங்க கட்சி பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது. கட்சிக்கு எதிராக கருத்து கூறுவோர்

Read more

இது உங்கள் இடம்: பட்ஜெட் திட்டங்கள் கானல் நீர் தான்!

என். வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சமர்ப்பித்துள்ள, 2022- – 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, வழக்கம்

Read more

நாளை துபாய் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை: துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (மார்ச் 24) மாலை துபாய் செல்ல உள்ளார். துபாயில் கடந்த

Read more

அப்படியே நிற்கின்றன பழைய அடுக்குமாடி வீடுகள்!!!

கோவை: சிங்காநல்லுாரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு, வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. அடுத்த கட்டப்பணிகள் எதுவும் நடக்கவில்லை என, வருத்தப்படுகின்றனர் குடியிருப்புவாசிகள். கோவை

Read more

படகின் மீது கப்பல் ஏறியதில் 5 பேர் பலி!!!

டாகா: வங்கதேசத்தில் சுற்றுலாப் படகின் மீது கப்பல் ஒன்று மோதி மூழ்கடித்ததால் 5 பேர் பலியான துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வங்கதேச தலைநகர் டாகாவிற்கு அருகிலுள்ள ஷிடாலக்ஷ்யா

Read more

முல்லை பெரியாறு அணை கேரளா புது கோரிக்கை!!

புதுடில்லி :’முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து சர்வதேச நிபுணர்கள் ஆய்வு நடத்த வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கோரியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை

Read more

60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்க சாவடி என்ற நடைமுறையை பின்பற்றும் பொதுமக்கள்!!!

மாண்புமிகு பிரதம மந்திரி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அவர்களுக்கு பொது மக்களின் சார்பாக அன்பு வேண்டுகோள்…. தாங்கள் இன்று அறிவிப்பு செய்திருக்கின்ற 60 கிலோ மீட்டருக்கு

Read more

திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம்!!!

திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாண்புமிகு மேயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது…உடன் மாமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி திருப்பூர் T. கார்த்திக்

Read more