மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேரில்...
Month: March 2022
மின்சார வாரியத்தில் பணி நியமனம் பெறாத 5,493 கேங்மேன் பிரச்சினைகளை தீர்க்க குழு – தமிழக அரசு நியமனம்!
மின்சார வாரியத்தில் பணி நியமனம் பெறாத 5,493 கேங்மேன் பிரச்சினைகளை தீர்க்க குழு – தமிழக அரசு நியமனம்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணிகளில் கேங்மேன் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏற்பட்டுள்ள காலி...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்...
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக அபார வெற்றி...
பிரபல தொழில் அதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி மோசடி செய்து விட்டு...
சீனா, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு கண்காணிப்பு செயற்கைக்கோள் அமைக்க, இந்திய ராணுவம் திட்ட மிட்டுள்ளது. ரூ.4,000 கோடியில் செயல்படுத்தப்பட இருக்கும்...
நாடாளுமன்ற மக்களவையில், நேற்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அந்த துறையின் மந்திரி நிதின் கட்காரி பதில்...
கர்நாடக மாநிலம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த...
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-இந்தியாவில் ஐ.ஐ.டி. கான்பூர், கொரோனா 4-வது அலை வருகிற ஆகஸ்டு...
உக்ரைன் மீது ரஷியா இன்று 28-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர்...
