புதுடில்லி : காஷ்மீரி பண்டிட்கள் கொலை வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு...
Month: March 2022
கோவை: பெண்கள் கலைக் கல்லுாரி துவங்கி, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் போதிய ஆசிரியர்கள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவியர் கல்வி பயில்வதில்...
லக்னோ: உத்தர பிரதேச முதல்வராக, யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக இன்று(மார்ச் 25) பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’...
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கே. கீரனூர் கிராமத்தில் இன்று(மார்ச் 25) அதிகாலை 2.40 மணி முதல் வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது....
உணவுப் பாதுகாப்புத்துறையின் சோதனை நடவடிக்கையை தொடர்ந்து, சென்னை வடபழனி முருகன் கோவில் பிரசாதகடைகான்ட்ராக்டரிடம்கோவில் நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. அதேவேளையில், தரச்சான்றுபெற்ற கடையிலும் சோதனை...
கடந்த, 19ம் தேதி முதல், நேற்று வரையிலான ஐந்து நாட்களில் மட்டும், 104 கோடி ரூபாய் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக, வருவாய் துறையினர்...
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட எட்டு பேர் மீதும், எரிப்பதற்கு முன் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது, பிரேத பரிசோதனை...
கொரோனா பரவல் கணிசமாக குறைய துவங்கியுள்ளதை அடுத்து, அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ‘மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய...
சென்னை எழும்பூர் ரயில் நிலையம், 400 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாகிறது. சென்னையில், முக்கிய ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது....
புதுடில்லி: லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது, மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக, கடந்த...
