உக்ரைன் தொடர்பான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காதது ஏன்? என்பது குறித்து இந்திய தூதர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.
Month: March 2022
தற்கொலை செய்ய முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்களில் 4 பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டாவது கறுப்புப்பெட்டியை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.
ரஷியா மே 9ம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.
சுமார் 200 ரஷிய ராணுவ வீரர்களைக் ஒரே நாளில் கொன்றுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.
டேட்டிங்கில் ஈடுபட்ட நபரை நள்ளிரவில் ஈரானிய இளம்பெண் கத்தியால் பல முறை குத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம்...
மரியுபோல் நகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரஷிய படைகள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தின. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.
அமெரிக்காவுடன் மோதலுக்கு தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.
குடிநீரில் உள்ள நுண் பிளாஸ்டிக் பொருட்களை வடிகட்டுவதற்கு வெண்டைக்காயில் உள்ள வேதிபொருட்கள் உதவும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
கீவ்:“உக்ரைன் மீது, ‘பாஸ்பரஸ்’ ரசாயன குண்டுகளை வீசி, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்,” என...
