கொழும்பு-மீனவர் பிரச்னை குறித்து, இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என்...
Month: March 2022
மாலே-மாலத்தீவு வந்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியை நேற்று சந்தித்து பேசினார். தமிழ்மலர் மின்னிதழ்...
ஓமலுார்-”முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம், தமிழகத்துக்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா அல்லது குடும்பத்துக்கு முதலீட்டை தொடங்கவா?” என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி...
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 28) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.90, டீசல் ரூ.95.00 ஆக உள்ளது....
கோவை: மூலப்பொருட்களின் விலை உயர்வு, போதுமான ஆர்டர்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் கோவையில் சிறு, குறு பவுண்டரிகள், தொழில் செய்ய முடியாமல் தவிக்கின்றன....
அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், நகர்ப்புற பகுதிகளில், நில தொகுப்பு முறையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்...
சென்னை : மாற்றுத் திறனாளிகள் தாங்கள் விரும்பும் உதவி உபகரணங்களை தேர்வு செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு தண்டுவடம்...
புதுடில்லி: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்தம் துவங்கியது. தமிழகத்தில் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. தமிழகத்தில் ஓடும்...
ஷாங்காய்: சீனாவில் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, ஷாங்காய் உள்ளிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு...
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சவுந்தர் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து...
