Month: March 2022

கார்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷிய படைகள் அங்குள்ள மருத்துவமனையை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய...
மயிலாப்பூரில் அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிவராத்திரி விழாவை முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தமிழக இந்து...
கோவை ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை  ஈஷா...
கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை அண்டை மாநிலங்களான...
உக்ரைன் தாக்குதலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது...
நகை கடன் தள்ளுபடி குறித்த அமைச்சரின் பேட்டி ஒட்டுமொத்த மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவ பக்தர்களுடன் இணைந்து மூதாட்டி ஒருவர் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் வடை  சுட்டு...
சென்னையில் கொசு ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக நீர் நிலைகளில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு...