Month: March 2022

கலை அறிவியல் படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 296 மாணவர்கள் சேர்ந்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.
அவர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும், உடலில் காயங்கள்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் வருகிற 4-ந்தேதி ராவல்பிண்டியில் தொடங்கும்...
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது உண்மையிலேயே ஒரு வீரருக்கு சிறப்பு வாய்ந்த சாதனையாகும். இது அவரது கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த...
‛ஹிந்தி படித்தால் தமிழகத்தில் வேலை கிடைக்குமா, பானிபூரி தான் விற்க வேண்டும்” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். தமிழகத்தில் காலம் காலமாக...
உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷியா மற்றும் பெலாரஸ் அணிகளுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்...
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும்  5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்...