போரை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் எதிர்பார்க்கிறாரா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்க...
Month: March 2022
தேசிய அளவிலான அதெலடிக் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய சேலம் மாவட்டத்தை சார்ந்த வீரர்களை அவமரியாதை செய்த கேரள அதிகாரி .ரயில் புறப்பட்டு...
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.352.85 கோடி ஒதுக்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரிக்கு ரூ.17.86 கோடி உட்பட 5 மாநிலங்களுக்கு மொத்தம்...
பிரதமர் மோடி முன்னிலையில் பொக்ரானில் வரும் 7 ஆம் தேதி இந்திய விமானப் படையின் மிகப்பெரிய விமானப் பயிற்சியான வாயு சக்தி நிகழ்ச்சி...
சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் திருவிழாவான நேற்று காலை 6.30 மணிக்கு...
192 நாடுகள் பங்கேற்கும் தொழில் முதலீட்டு கண்காட்சியில் பங்கேற்பதற்காக மு.க ஸ்டாலின் துபாய் செல்ல உள்ளார். இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக...
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...
டெல்லி: ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுமார் 1 லட்சம் ஐ.டி. வேலைவாய்ப்புகள் இந்தியாவிற்கு வர...
உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்படவில்லை என்று ஒன்றிய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. ரஷிய படையெடுப்பு காரணமாக உக்ரைனில்...
