Month: March 2022

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.91 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,991,535 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம்...
உக்ரைனில் படித்து வந்த 15 ஆயிரம் மாணவர்களும், அங்கு பல்வேறு தொழில்களுக்காகவும், வேலை செய்வதற்காகவும் சென்ற 5 ஆயிரம் இந்தியர்களும் போரினால் சிக்கினர்....
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காந்தி ரோட்டில் நகை கடையை பூட்டி விட்டு நடந்து சென்ற கடை உரிமையாளர் பவுன்குமாரை இருசக்கர வாகனத்தில் வந்த...
உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் நகரங்களை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இரு நகரங்கள் குறித்து வைத்தும், உளவுத்துறை தலைமையகம்...
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராக பணிபுரியும் தஞ்சை செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி நவபாரதி மீது சிவகங்கை தென்னலிவயல்  விஜயலெட்சுமி என்பவர் அளித்த...
சென்னை மெரினா கடலில் குளித்து கொண்டிருந்த இரு பள்ளி மாணவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கடலில் குளித்துக்கொண்டிருந்த 9 மாணவர்களில் இருவர், கடல்...
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கையின்...