Month: March 2022

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. கவுகாத்தியில் நடைபெறும் ‘எப்’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி,...
உக்ரைனில் சிக்கி இருந்த தாவணகெரே மாவட்டம் பகத்சிங் நகரை சேர்ந்த முகமது ஹபீப் அலி பாதுகாப்பாக கர்நாடகம் திரும்பி இருந்தார். அவர் தாவணகெரேயில்...
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக வேதாந்தாவின் சார்பில்...
மு.க.ஸ்டாலின் காலத்தில்தான் தமிழகம் வளம் பெறப்போகிறது. தொழில் துறை வளரப்போகிறது. திராவிடத்துக்கு பெருமை வரப்போகிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். எம்.ஜி.ஆர் எனக்கு...
ரஷியா மீது மேற்கு உலக நாடுகளின் பொருளாதார தடைகளின் உச்சபட்சமாக பூனைக் குட்டிகளை இறக்குமதி செய்ய தடை விதித்து பூனைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு...
அதிக ஒலி எழுப்பும் சாதனங்களிடம் இருந்து விலகி இருங்கள். வருங்காலத்தை உடல் நலத்தோடு உற்சாகமாய் எதிர்கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உலக...