Month: March 2022

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்கவைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
உக்ரைனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் யாரும் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை என்று  வெளியுறவு துறை மறுப்பு தெரிவித்துள்ளது.  அங்கிருந்து மாணவர்களை...
மார்ச் மாதத்தில் சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவுத் துறை...
சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான நலவாழ்வு நடவடிக்கை. உணவுப்பொருட்களில் அதிதீங்கு கொழுப்பு கலக்கப்படுவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இன்று...
நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலையை தமிழ்நாடு அரசின் ஆவின் உயர்த்தியுள்ளது. 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515 லிருந்து ரூ.535 ஆக...
கடலூர் மாநகராட்சி மறைமுக தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என்பதற்காக திமுக கவுன்சிலர்கள் 15 பேரை அக்கட்சினர் கடத்திச்சென்று வானூர் அருகே உள்ள சொகுசு விடுதியில்...
தேனியில் நடைபெறவிருந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டில் எந்த அளவிற்கு உறுதியாக இருப்பார் என்று...