உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை 130 ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. கார்கிவ், சுமியின் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை ரஷ்ய...
Month: March 2022
உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 9-வது நாளாக போர்...
திருநெல்வேலி: திசையன்விளை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. பேரூராட்சி தலைவராக அதிமுகவின் ஜான்சி ராணி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலும் திமுகவே...
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பற்றி கவலைப்படாமல் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்....
ரஷியா – உக்ரைன் இடையிலான போர் எதிரொலியாக எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்து வருவதால் விமான டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்த்தப்படும் நிலை...
உக்ரைனில் இருந்து கர்நாடக மாணவர் உடலை கொண்டு வருவது பற்றிய கேள்விக்கு அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக...
உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என்று குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். கடந்த...
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன்...
பதிவு செய்யப்படாமல் சட்ட விரோதமாக செயல்பட்ட தஞ்சாவூர் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கும்படி தேசிய குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தஞ்சாவூர்...
2022 நிதியாண்டில், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு அதிக கடன் வாங்கி உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட...
