தூத்துக்குடியில் ரூ 1000 கோடியில் அமைக்கப்பட உள்ள பர்னிச்சர் பூங்காவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 7 ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்....
Month: March 2022
கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.இந்த தருணத்தில் டெல்லியில் நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் மற்றும் சுகாதார...
தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சமீபத்தில் வழக்குப்பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கை அடிப்படையாக...
நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் ஒரு செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். பொருளாதாரம் மீண்டு வருவது போதிய வலிமையுடன் இல்லை...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூர் அருகே தத்தனூர் பகுதியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க கடந்த அ.தி.மு.க., அரசு திட்டமிடப்பட்டது. இதற்காக தத்தனூர்,...
தமிழ் சினிமாவில் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பகத் பாசில். தொடர்ந்து தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில்...
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். விரைவில்...
உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நேட்டோ அமைப்பின் உக்ரைன் சேர கடும் எதிர்ப்பு...
ராமநாதபுரத்தில் கணவர் நகர்மன்றத் தலைவராக பதவியேற்ற போது மனைவி கட்டித் தழுவி, அழுது ஆனந்த கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திமுக...
உக்ரைனில் இருந்து சுமார் 17 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மீதம் இருக்கக்கூடிய சுமார் 7 ஆயிரம்...
