Month: March 2022

தூத்துக்குடியில் ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பர்னிச்சர்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வல்லம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்.  இவரது குழந்தை மோகன்ராஜ்(வயது 8).சிறுவன் மோகன்ராஜ் வெங்கடேசன் மகன் தாஸ்(2) உடன் அருகே...
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்து இன்று காலை மேலும்...
உத்தரபிரதேசத்தில் இன்று 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, உத்தரபிரதேச மாநில ஆஜம்கர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக...
திண்டுக்கல் மாவட்டம் மா.மு கோவிலூர் மொண்டியபட்டி அருகே வெட்டு காயங்களுடன் வாலிபர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து...
பெண்கள், குழந்தைகளை கொன்றவர்களை “மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்” என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உறுதி பட கூறியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
சிரியாவின் பல்மைரா நகரின் பாலைவனப் பகுதியில் பஸ் மீது பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். சிரியாவின் ஹோம்ஸின் கிராமப்புறத்தில் உள்ள...
5 சவரனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என...