இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,233 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. 1,876 பேர் குணமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...
Month: March 2022
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் செயலாளராக இருந்த சிவசங்கரன் மருத்துவ விடுப்பில் சென்றார். இதனையடுத்து சஷ்டி...
கடந்த ஆண்டு பிப்ரவரியில் பருத்தி பஞ்சு விலை ஒரு கேண்டி (355 கிலோ எடை) 44 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. தற்போது...
சென்னை :முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில், முக்கிய பங்காற்றிய தொழிலதிபர் யூசுப் அலியின், ‘லுாலுா’ குழுமம், தமிழகத்தில் 3,500 கோடி ரூபாயில், ‘சூப்பர்...
உலகிலேயே தங்களை விட புத்திசாலிகள் யாரும் கிடையாது என்று, எண்ணிக் கொண்டிருப்பவர்கள் யார் என்றால், அது தி.மு.க.,வினர் தான். தங்களை எதிர்ப்பவர்களை, அடியாட்களை...
மதுரை விமான நிலையத்தில் தோட்டம் உள்ளிட்ட பிற பயன்பாட்டிற்காக, அவனியாபுரம் மாநகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 4 லட்சம் லிட்டர்...
தன்னை அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் ஒருமையில் பேசியதாக வருத்தம் தெரிவித்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ‘திட்டினாலும்...
மயிலாடுதுறை: சீர்காழியில் தனியார் பஸ் ஒன்று முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் படிக்கட்டில் பயணம் செய்த 2...
புதுச்சேரி சட்டசபையில், முதல்வர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான இந்த பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும்...
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் வரும் ஏப்.,4ம் தேதி முதல் முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரமணா...
