நேட்டோ அமைப்பில் உறுப்பினராகும் விருப்பத்தை கைவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கடைசி வரை போராடப் போவதாகவும், எந்த சூழலிலும் ரஷ்யாவுக்கு அடிபணியப்போவதில்லை எனவும் அதிபர்...
Month: March 2022
மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று மாலைஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சுரன்ஸ் கம்பனிதாம்பரம் கிளை அலுவலகத்தில் சிறப்பான முறையில் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்கள்...
அரசு பேருந்து மற்றும் ரயில்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள், ‘செல்பி’ மோகத்தில் ஆபத்தான வகையில் படிகளில் தொங்கியபடியும், கூரை மீது ஏறியும்...
உக்ரைன் அதிபர் மாளிகையில் இருந்தபடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றிய வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், ‘உக்ரைனுடன் நடந்த...
உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட சுமி நகரில் சிக்கி இருந்த 694 இந்திய மாணவர்கள் பாதுகாப்பு வழி தடத்தின் மூலம்...
உக்ரைன் அரசுடன் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மறுபுறம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது ரஷ்யா. முக்கிய நகரங்களை எல்லாம் சுற்றி வளைத்துள்ள அது,...
சேலம்: ரஷ்யா – உக்ரைன் போர் முடியும் வரை, சூரியகாந்தி எண்ணெய் வரத்து இருக்காது என்பதால், அதை மறந்து கடலை எண்ணெய்க்கு மாற,...
லக்னோ: 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், நாட்டிலேயே அதிகமான சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து...
சர் க்ரீக் நதி அருகில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் சமீபத்திய செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு ரோந்து பணியை...
