குலோப் ஜாமூன், லட்டு பா.ஜ., கொண்டாட்டம்!!!

சென்னை:நான்கு மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., மிக பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, தமிழகத்தில் அக்கட்சியினர், மக்களுக்கு குலோப் ஜாமூன், லட்டு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள்

Read more

சென்னை மாநகராட்சியின் கடன் தொகை ரூ. 800 கோடி!!!!

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு, சொத்து வரி, தொழில் வரி மற்றும் இதர வரிகளின் வாயிலாக, ஆண்டுக்கு 2,650 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் நிலையில், ஊழியர்களின் சம்பளம்

Read more

சிறையில் சொகுசு வசதிகளுக்கு லஞ்சம்!!!

பெங்களூரு: சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க, அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், சசிகலா, இளவரசிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம்

Read more

பெண் எஸ்.ஐ., தற்கொலை முயற்சி!!!

பெரம்பலூர்: அரியலூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ., தற்கொலை முயற்சி ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருபவர் லட்சுமி பிரியா, 30,

Read more

கோவைக்கு தனி ரயில்வே கோட்டம்; ஓரணியில் திரளும் 175 அமைப்புகள்….

பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து சேலம் கோட்டம் பிரிக்கப்பட்ட பின்னும், கோவை மீதான புறக்கணிப்பு தொடர்வதால், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டம் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை

Read more

தொல்லியல் சின்னம் உள்ள பகுதியில் குவாரிக்கு அனுமதியா: தீர்ப்பாயம் கேள்வி…

சென்னை: உத்திரமேரூர் அருகே, எடமச்சி கிராமத்தில், காப்பு காடுகள், தொல்லியல் சின்னங்கள் உள்ள பகுதியில் குவாரி துவங்க அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி, தென் மண்டல பசுமை

Read more

முத்திரை தாள் தட்டுப்பாடு: கவனிக்குமா தமிழக அரசு???

திருப்பூர்: கோவை, திருப்பூர் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில், கடந்த சில மாதங்ளாக முத்திரை தாள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கடந்த, மூன்று மாதங்களாக கோவை, திருப்பூர், நீலகிரி,

Read more

‘ஈகோ யுத்தம்’ வளர்ச்சி பணி தடைபடும் அபாயம்!!!

திருப்பூர்: ‘அமைச்சர் – எம்.எல்.ஏ., – மேயர் என மூன்று ‘அதிகார மையங்கள்’ இடையே நிலவும் ‘ஈகோ’, திருப்பூர் மாநகர மேம்பாட்டுக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது,’ என்ற எண்ணம்,

Read more

மதுரையில் இரண்டாண்டுகளுக்கு பின் சித்திரை திருவிழா…

மதுரை : உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, இரண்டு ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுடன் கோலாகலமாக நடக்க உள்ளது. முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.,14, ஆற்றில்

Read more