Month: March 2022

 உக்ரைனில் சிக்கி தவித்த 242 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் போலந்தில் இருந்து டெல்லி வந்தடைந்தது. ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு...
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு  அருகே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை நேற்று இரவு அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். சென்னையில்...
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன்...
உபி.யில் கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள  நொய்டாவுக்குச் சென்ற உத்தரப் பிரதேசத்தின் எந்த முதலமைச்சரும் ஆட்சியை  இழக்க நேரிடும் என்று கடந்த...
மதுரை: முறையாக குடிதண்ணீர் வழங்க வேண்டும் எனக்கூறி, மதுரை மேயர் இந்திராணியை, செல்லூர் பகுதி குடியிருப்போர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்மலர் மின்னிதழ்...
 கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில், சாகும் வரை சிறை தண்டனை பெற்ற தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், கோவை சிறைக்கு...
சென்னை : ”சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் சமூக விரோத சக்திகளை, கூலிப்படைகளை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்,” என,...
அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவியரின் மாதவிடாய் குறித்து தினமும் விபரம் கேட்பதால், மாணவியர் மற்றும் ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தினமும் பாடம் நடத்தும்...