மின் உற்பத்தி முடங்கும் அபாயம்!!!!
சென்னை:தமிழக மின் வாரியத்திடம், நேற்றைய நிலவரப்படி, ஒன்றரை நாட்களுக்கு தேவையான, 1 லட்சம் டன் மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதால், மின் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Read moreசென்னை:தமிழக மின் வாரியத்திடம், நேற்றைய நிலவரப்படி, ஒன்றரை நாட்களுக்கு தேவையான, 1 லட்சம் டன் மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதால், மின் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Read moreதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நல பாதிப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். சந்திரசேகர் ராவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல்
Read moreபஞ்சாப் முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளேன் என சரண்ஜித் சிங் சன்னி பேட்டி அளித்துள்ளார். புதிய அரசு தொடங்கும் வரை காபந்து முதல்வராக நீடிக்க
Read moreநில அபகரிப்பு உள்ளிட்ட மூன்று வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சிறையில் இருந்து விரைவில் விடுதலை ஆகிறார். சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட்
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமுத்து செல்வன் (வயது 43). இவர் கொட்டகுடி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்
Read moreஉக்ரைனில் இருந்து 213 இந்திய மாணவர்கள் விமானப்படை விமானம் மூலம் உ.பி.க்கு வந்துள்ளனர்.ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து 213 இந்திய மாணவர்கள் உத்தர பிரதேசத்திற்கு
Read moreஉத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்திரப்பிரதேச மாநிலத்தில்
Read moreஅகமதாபாத்: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று, ஆட்சியமைக்கவுள்ளது.
Read moreமருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசுகையில் சென்னை மாநகராட்சியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து மேயர் பிரியா ராஜன் பதிலளித்துள்ளார். தரமணியில் ’வருமுன் காப்போம்’ என்ற மருத்துவ முகாம்
Read moreபங்குச் சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செஷல்ஸ், சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் முதலீடு செய்துள்ளனரா
Read more