பொருளாதாரத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவது அவசியம்…
சென்னை : ”பெண்கள் துணிச்சல், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும்,” என, தெலுங்கானா கவர்னர் தமிழிசை தெரிவித்தார். நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ,
Read moreசென்னை : ”பெண்கள் துணிச்சல், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும்,” என, தெலுங்கானா கவர்னர் தமிழிசை தெரிவித்தார். நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ,
Read moreசென்னை மாநகராட்சியில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மாநகராட்சி
Read moreயாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில்
Read moreசென்னை : தாலுகாவுக்கு ஒரு சார் -பதிவாளர் அலுவலகம் இருக்கும் வகையில், எல்லை வரையறை பணிகளை விரைந்து முடிக்க, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், ஒரு சார்
Read moreதூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தங்கத்தேர் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இக் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு தினமும் நடக்கும். தேரின் மேல் பகுதி குடை
Read moreமேலடுக்கு சுழற்சியால், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக்
Read moreதிருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் எட்டு பெருசா, ஏழு பெருசா என்ற சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிக ஓட்டுகள் வாங்கிய எங்களை தோற்றதாக தெரிவித்ததாக, அ.தி.மு.க.,வினர் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
Read moreபேடிஎம் பேமன்ட் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணைய வழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் சேவையை தனியார் நிறுவனங்கள்
Read moreசென்னை:நடப்பு சீசனில் நேற்று வரை விவசாயிகளிடம் இருந்து, 23.39 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ததற்காக, 4,369 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட
Read moreஇரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி, தனது வீட்டிற்கு சென்று தாயாரை சந்தித்து பேசினார். பின்னர் காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தாயார்
Read more