பஞ்சாப்பில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து உரிமை கோரினார் ஆம் ஆத்மியின் பகவந்த் மான்!

பஞ்சாப்பில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து  ஆம் ஆத்மியின் பகவந்த் மான் உரிமை கோரினார். சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முறைப்படி பகவந்த்

Read more

ஒத்துழைக்காத மாநகராட்சி நிர்வாகம்!!!!

ஒத்துழைக்காத மாநகராட்சி நிர்வாகம்:பொக்லைன் பறிமுதல் செய்த போலீஸ்: இப்படி இருந்தால், வளர்ச்சிப் பணி எப்படி? திருப்பூர்: திருப்பூர், குமரன் ரோடு, டவுன்ஹால் அருகே பாதசாரிகள் வசதிக்காக நடைமேம்பாலம்

Read more

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக மனு வழங்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவரது இல்லத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பல்வேறு உதவிகளை செய்யுமாறு வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மனு

Read more

பெருமாநல்லூர் நால்ரோடு பெயர் பலகை திறப்பு விழா!!

திருப்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா பிரிவு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெருமாநல்லூர் நால்ரோடு கிளை பெயர் பலகை திறப்பு விழா மாவட்டத்

Read more

சேடர்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணி…

திருப்பூர் சேடர்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பொது மக்கள் மிகுந்த சிரமத்தில் இருந்து வருகிறார்கள் . தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஐயப்பன் திருப்பூர்

Read more

சாய் பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மற்றும் அன்னதானம்!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி (அடுத்த) நெக்குந்தி குருமலையில் அமைந்துள்ள சிவசக்தி ஷீரடி ஷாய்பாபா ஆலயத்தில் சாய் பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது சாய்

Read more

சென்னையில் பெண்கள், முதியோருக்கு இலவச ஆட்டோ சேவை!!!

சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுநர் அசோக் ராஜி என்பவர் இரவு 10 மணிக்கு மேல் பெண்கள் மற்றும் முதியோருக்கு 23 ஆண்டுகளாக கட்டணமின்றி சேவை செய்து வருவது

Read more

ஆந்திராவில் 90% அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு பதவி வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி.. அமைச்சராகிறாரா நடிகை ரோஜா!!

ஆந்திர அமைச்சரவையில் 90% அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியவர்களை சேர்க்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதில் நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு

Read more

டெல்லி கோகுல்புரியில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

டெல்லி கோகுல்புரியில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். நள்ளிரவு 1 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் 30 குடிசைகள்

Read more