Month: March 2022

ராஜஸ்தானில் ரூ.25 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.
கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச புத்தக திருவிழாவில் திருடிய தொலைக்காட்சி நடிகையை போலீசார் கைது செய்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.
சென்னை திருவொற்றியூரில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும், சூரை மீன்பிடித் துறைமுக கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து பணிகளும்...
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை, தமிழக அரசு படிப்படியாக அமல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது’ என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி...
உ.பி.யில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான்...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை முதல் விம்மோ நகர் (9 கி.மீ.,) வரை பயணிகள் சேவை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில், திருவொற்றியூர்...
உடுமலை:ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் செயல்படுத்துவதில், ஊராட்சி நிர்வாகங்கள், ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது.உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம்...