Month: March 2022

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. நிபந்தனை ஜாமீனில்...
உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை 7 மருத்துவமனைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.
கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியாகியுள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.
சென்னையில் நடைபெற்ற தி.மு.க., நிர்வாகி இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை நானே கண்டிராத...
 போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கி தவித்த 800 மாணவர்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் 6 விமானங்களை இயக்கி மீட்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார்...
திருப்பூரில், பனியன் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் வெளி மாவட்ட, மாநில தொழிலாளர்களின் விபரங்களை, மூன்று துறையை சேர்ந்த குழுவினர் திரட்டும்...
வடபழநி ஆண்டவர் கோவிலில் மஹா கும்பாபிஷேகத்தை அடுத்து, சத கலசாபிஷேகத்துடன், மண்டலாபிஷேக பூஜை நேற்று நிறைவடைந்தது. சென்னை வடபழநி ஆண்டவர் முருகன் கோவிலில்,...
சென்னை-”உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி; உக்ரைனில் உள்ள தமிழனாக இருந்தாலும் சரி; அவர்களை காப்பாற்றுகிற ஒரே கட்சியாக தி.மு.க., திகழ்கிறது,” என, முதல்வர்...
 முல்லை பெரியாறு அணை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், சட்டப் போராட்டத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. முல்லை...