மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே முதியவரை அடித்து கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கிள்ளியூர்...
Day: March 30, 2022
கோவை: கோவை கோர்ட் வளாகத்தில் தொடரும் கட்டுப்பாடு காரணமாக, வக்கீல்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக, கோவை நீதிமன்ற வளாகத்தில் கடும்...
ஆத்துார்:சிறுவன் ஓட்டிய டிராக்டர் ஹோட்டலில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், ஆட்டிறைச்சி கடை உரிமையாளர் உயிரிழந்தார்; ஹோட்டல் தொழிலாளி படுகாயமடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை, தொரங்கூரைச்...
சென்னையில் பள்ளி வாகனம் மோதி, சிறுவன் பலியான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் எதுவுமே நடக்காதது போல், கோவையில்...
‘கருணாநிதியின் மூதாதையர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், யுகாதி நாளை தேர்வு செய்தனரா? தி.மு.க.,வின் தமிழ் இன உணர்வெல்லாம் என்னவானது?’ என, சமூக ஊடகங்களில்...
பான் கார்டு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான முயற்சியில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால...
சென்னை: தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம், ஏப்.,6 ல் துவங்கி மே 10 வரை நடைபெற உள்ளது.சட்டசபையில் மானிய கோரிக்கை...
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பலரும் எலக்ட்ரிக் பைக்குகள் பக்கம் திரும்பியுள்ளனர். பேட்டரியில் இயங்கும் இந்த இ-பைக்குகள் ஒருமுறை சார்ஜ்...
புதுடில்லி: நாட்டில், நிலக்கரி பயன்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும்...
கோவை: கோவை மாநகராட்சியின், 2022-23ம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்), மாமன்ற கூட்டத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு...
