Day: March 29, 2022

பொள்ளாச்சி: மதுரையில் இருந்து காசிக்கு இயக்கப்பட உள்ள கோடைக்கால சிறப்பு சுற்றுலா ரயிலில் பயணிக்க, முன்பதிவு செய்து கொள்ளலாம், என, தென்னக ரயில்வே...
மயிலாடுதுறை: சீர்காழி அருகே கூழையார் கடலில் 2200 அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்...
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 29) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.94, டீசல் ரூ.96.00 ஆக உள்ளது....
சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில், சொத்து வரி வசூலிப்பில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. அதன்படி, பல ஆண்டு காலமாக...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், படப்பை உட்பட ஆறு கிராம ஊராட்சிகளில், தலா 16 லட்சம் ரூபாய் மதிப்பில், பிளாஸ்டிக் கழிவுகளை துாளாக்கும் இயந்திரம்...
 இலங்கையில் இருந்து அனுமதியின்றி தமிழகம் வந்த, 17 பேருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவை பொறுத்து, இலங்கையில் இருந்து வந்த...
சென்னை : ”ஐ.ஏ.எஸ்., தேர்வுகளில், தமிழகத்தின் பங்கு குறைந்து விட்டது,” என, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் கவலை தெரிவித்தார். தமிழ்மலர் மின்னிதழ்...
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில்வன்முறைக் கும்பல்தீ வைத்த சம்பவத்தில் உயிர்இழந்தோர் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள பர்ஷல்...