Day: March 26, 2022

செங்கல்பட்டு மாவட்டம் வாலாஜாபாத் சாலை மண்ணிவாக்கம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் கூட்ரோட்டில் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக வாகன ஓட்டிகள் தினந்தோறும்...
அவிநாசி: முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது; விரைவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் சார்பில் வழங்கப்பட உள்ளது. போலியோ உள்ளிட்ட பல்வேறு...
விருதுநகர் : விருதுநகரில், இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கினர். விருதுநகரில் 22 வயது இளம்பெண், கூட்டு...
சென்னை : தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலை குறித்து, ஐக்கிய அரபு நாடுகளின் அமைச்சர்களிடம், முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். முதல்வர்...
புதுடில்லி-கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரிய மனு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை,...
புதுடில்லி-செய்தி இணையதளங்களை நடத்தி வரும் நிறுவனங்கள், ‘கூகுள்’ நிறுவனத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டு, பொருளாதார ரீதியாக ஏமாற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்குமாறு இந்திய...
திருச்சி-பள்ளி மாணவனை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்ட தனியார் பள்ளிஆசிரியை, ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி...
பெங்களூரு : இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக 46 வழக்குகள் பதியப்பட்டு இருந்தது. 24 ஆயிரத்து 500...
மும்பை: மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவது நாட்டின் வளர்ச்சிக்கு பேரழிவை ஏற்படுத்தும் மற்றும் தற்போதுள்ள இளைஞர்களுக்கு பெரும் சுமையாக மாறும் என...
சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, பிப்., 19ல் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வாயிலாக, மாநகராட்சி மேயர்,...