Day: March 25, 2022

சிதம்பரம் : கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் பிரச்னை தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டக் குழுவினர் தொடர் போராட்டங்களில்...
கொச்சி :’பதின்பருவ பெண்ணும், அவரது தந்தையும் சாலையில் சேர்ந்து செல்லுகையில் மோசமான கிண்டல்களை எதிர்கொள்ளும் நிலை இருப்பது துரதிர்ஷ்டவசமானது’ என, கேரள உயர்...
புதுடில்லி:என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையில் நடந்துள்ள மோசடிகள் தொடர்பான தகவல்களை தர, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ மறுத்துள்ளது.தேசிய பங்குச்...
டேராடூன் : உத்தரகண்டில், பொது சிவில் சட்டத்தை விரைந்து அமல்படுத்துவதற்காக, சட்ட நிபுணர்கள் குழுவை அமைக்க, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.உத்தரகண்டில், சமீபத்தில்...
புதுடில்லி:தலைநகர் டில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளையும் இணைக்கும் சட்டதிருத்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.டில்லியில், கடந்த 2011ல், டில்லி மாநகராட்சி,...
சென்னை: மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு தமிழக சட்டசபை மீண்டும் ஏப்.,6 ம் தேதி கூடுகிறது.இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: மானிய...
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.,கட்சியை சேர்ந்தவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கோலியனூர் ஒன்றியம் கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த...
புதுடில்லி : காஷ்மீரி பண்டிட்கள் கொலை வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு...