நடிகை பலாத்கார வழக்கில் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்: நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்!!!

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக கூறி நடிகர் திலீப்புக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது..பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்

Read more

2020ல் ரசாயன தாக்குதலுக்கு ஆளான ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை!!

மோசடி வழக்கு ஒன்றில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தீவிர எதிர்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான அலெக்சி நவால்னிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருப்பது பரபரப்பை

Read more

நாகை, காரைக்காலைச் சேர்ந்த 22 மீனவர்ககளை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்!!!

கொழும்பு: நாகை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 22 மீனவர்கள், 2 விசைப்படகுகளை

Read more

பாதவெடிப்பை குணப்படுத்தும் மருத்துவம்….

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என

Read more

பசுத்தோல் உதிர்ந்துவிட்டது; கமல் விமர்சனம்!

சென்னை: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‛தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல்,

Read more

குடியிருப்பு பகுதியில் யானைகள் உலா!!

பந்தலூர் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் 2- குட்டிகளுடன் 10 யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் தேயிலைத்தோட்டம் அதனை ஒட்டிய சாலைகளில் வருவதால் தொழிலாளர்கள்

Read more

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி போராட்டம்!

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி கங்கைகொண்டான் பஞ்சாயத்து தலைவர் கவிதாபிரபாகரன் மற்றும் 15-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மாலதி

Read more

கருகும் தேயிலை செடிகள்: விவசாயிகள் கவலை!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக தேயிலை செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Read more

பெரிய கடற்படை விமான தளமாகும் ஐ.என்.எஸ்., பருந்து!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் உள்ள கடற்படை விமான தளத்தில் புதிதாக இரு அதிநவீன ஹெலிகாப்டர் அறிமுக விழா நடந்தது. இந்திய கிழக்கு பிராந்திய கடற்கரை தலைமை

Read more

நாடு முழுதும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வரும் கோவிட் கட்டுப்பாடுகள்!!

கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்பாக, கடந்த பிப்ரவரி 25ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த கால அவகாசம் நிறைவடைந்த பிறகு, கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படாது. ஆனால், கட்டுப்பாடுகள் தேவையில்லை

Read more