”மூவலுார் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தில், பயனாளிகளை சரியாக தேர்வு செய்ய முடியாததால், அத்திட்டம், மாணவியருக்கு உதவித் தொகை வழங்கும் உயர்கல்வி உறுதி...
Day: March 19, 2022
பெய்ஜிங்: ஓர் ஆண்டுக்கு பிறகு சீனாவில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு...
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் தாக்கம் பல பகுதிகளில் உணரப்பட்டது. வீடுகள் அடியதால் மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி...
ப்ரசிலியா: பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்த புகாரில் டெலிகிராம் செயலிக்கு...
உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39.92 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது...
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60. 93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,093,107 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்....
தாகா: பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் சமீப காலமாக இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. வங்கதேசத்தில் நேற்று...
இலங்கையில் கொரோனா தொற்றினால் அந்நாட்டின் முக்கிய வாழ்வாதாரமான சுற்றுலா துறை பாதிக்கப்பட்டது. இத்துடன் அந்நிய செலாவணிக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பும் வெகுவாக...
லிவிவ்: ரஷ்யா மீண்டும் மீண்டும் போர் குற்றங்களில் ஈடுபடுவதாக உலக தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள தனது போர் கப்பல்கள்...
சியோல்: தென் கொரியாவில் ஒமிக்ரான் வைரஸ் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. இங்கு தினசரி பாதிப்பு 2 லட்சம் வரை இருக்கும் என நிபுணர்கள்...
