Day: March 19, 2022

வெயிலுக்கு பின் பெய்யும் மழையால் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சளி, தொண்டை கட்டு, இருமல் போன்ற பிரச்னைகள் வருகிறது....
வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருள் நெல்லிக்காய்தான். *சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. *உள் உறுப்புகளை பாதுகாக்கிறது. *புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது. *முதுமையை...
சென்னை: தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.வேளாண் பட்ஜெட் தொடர்பாக, சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:...
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை: காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைப்பதற்கும், திசை திருப்புவதற்கும் அவதுாறுகளை திரித்து கூறுகிற வகையில், காஷ்மீர்...
உடுமலை: மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய வகை வனச்சூழல் மண்டலமாக உள்ளது. உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரக...
சென்னை: சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது:* பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், வேளாண் தொழிலை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.*...
கொடைக்கானல் பிரசித்தி பெற்ற அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் நேற்றைய தினம் வெகு விமர்சையாக 1008 காவடிகள் எடுத்தும் அர்ச்சனை அபிஷேகம் செய்தும்...
சண்டிகர்: பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். பஞ்சாபில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து,...
சென்னை : சென்னையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பங்கேற்று நிலா அது வானத்து மேமேல பாடலை தாலாட்டு பாடலாக...
சென்னை : தலைமை உத்தரவை ஏற்று ராஜினாமா செய்யாத, தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், முதல்வர்...