இந்தியா-அர்ஜென்டினா பலப்பரீட்சை!!

புவனேஸ்வர் ; புரோ ஹாக்கி லீக் தொடரில் இன்று இந்தியா, அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், ஐ.பி.எல்., பாணியில் ஆண்கள், பெண்கள் அணிகளுக்காக புரோ ஹாக்கி லீக் தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் தலா இரு முறை மோதும். முடிவில் ‘டாப்-4’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.