”மூவலுார் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தில், பயனாளிகளை சரியாக தேர்வு செய்ய முடியாததால், அத்திட்டம், மாணவியருக்கு உதவித் தொகை வழங்கும் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுஉள்ளது,” என, நிதித் துறை செயலர் முருகானந்தம் தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.
