`ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது பொருளாதார தடையை மீறிய செயலாகாது,’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது...
Day: March 17, 2022
‘இந்தியாவின் ஜனநாயகத்தை ஹேக் செய்வதற்காக உலகளாவிய சமூக ஊடக நிறுவனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால், அவற்றின் தலையீடுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,’ என்று காங்கிரஸ்...
மாங்காடு–செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து செல்லும், தந்தி கால்வாயின் பிரிவு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியின், மதகு- 4ல் இருந்து,...
எஸ்பிஎஸ் நகர்: பஞ்சாப் மாநிலத்தை மேம்படுத்தும் பணி இன்றிலிருந்தே தொடங்கும் என்று, இம்மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப்...
வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை எப்போது?திருவாலங்காடு, மார்ச் 17–கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் உடைந்த இரண்டு தரைப்பாலம் மற்றும் புதிதாக ராமாபுரத்தில் என...
156 நாடுகளுக்கு வழங்கிய 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் இ-விசா சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலகம்...
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை...
சென்னையில், வீடில்லாமல் வீதிகளில் வசிப்போர் வசதிக்காக, தரமணியில், 1.64 கோடி ரூபாயில், இரண்டு இரவு காப்பகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகளை விரைந்து முடித்து,...
டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9...
இந்தியா சார்பில் 156 நாடுகளுக்கு வழங்கப்படும் 5 ஆண்டு இ-சுற்றுலா விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுக்கு வழங்கப்படும் 10...
