Day: March 17, 2022

நெல்லை மாவட்டம் பாளைங்கோட்டை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த மேலச்செவல் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55), தொழிலாளி. இவர் கழுதைகள் வளர்த்து...
மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார். பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம்,...
சண்டிகர்:  உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக...
‘கொரோனா தடுப்பூசி இயக்கமானது அறிவியல் சார்ந்தது. மக்களால் இயக்கப்படுகிறது,’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 12 வயது முதல்...
மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். இதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 5-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகள்...
பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டது. மேலும், அலுவலகங்களில் பணி...