மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய அஸ்ரா கார்க், தென் மண்டல ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மதுரை, நெல்லை போலீஸ் கமிஷனர்களும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய அஸ்ரா கார்க் தென் மண்டல ஐ.ஜி.,யாக நியமனம்.தென் மண்டல ஐ.ஜியாக இருந்த டி.எஸ்.அன்பு, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக இடமாற்றம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்
