கோவை மாநகராட்சியை, 2011ல் விரிவாக்கம் செய்தபோது, மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள் மற்றும் ஒரு கிராம ஊராட்சி ஆகிய உள்ளாட்சிகள் இணைக்கப்பட்டன. அதற்கு...
Day: March 15, 2022
கோவை சர்வதேச விமானநிலையத்தில் ஓடுதள பாதை சீரமைப்பு பணிகள் துவங்க உள்ளதால், ஏப்., மாதம் முதல் இரவு நேர விமான சேவை நிறுத்தப்படுகிறது....
காங்கயம் இன மாடுகளுக்கு சினைபிடிக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, ‘நபார்டு’ வங்கி உதவியுடன், ‘ஹார்மோன்’ சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....
இந்திய மாணவர்களை உலக அளவில் பிரமாண்ட இடத்துக்கு புதிய கல்விக் கொள்கை அழைத்து செல்லும்,” என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை...
சீர்காழி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவனும். அவரை காப்பாற்ற சென்ற மனைவி, குழந்தையும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி...
உணவு பண்டங்களின் விலைகளை உயர்த்த, ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு அளித்த பேட்டி:தமிழகத்தில், கொரோனா பயம்...
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை...
சென்னை எழிலகத்தில் உள்ள அரசு போக்குவரத்து துறை துணை கமிஷனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பதவி...
